"சிவாஜி பார்க் தீபாவளி பண்டிகை 2018" கோலாகலமாக கொண்டாடப்பட்டது

நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்
சிவாஜி பார்க் தீபாவளி பண்டிகை 2018 கோலாகலமாக கொண்டாடப்பட்டது
x
தீபாவளியை முன்னிட்டு மும்பை, சிவாஜிபார்க், மைதானத்தில் ,,"சிவாஜி பார்க் தீபாவளி பண்டிகை 2018"  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சச்சின் டெண்டுல்கர் மின்விளக்கின் பட்டனை அழுத்தியதும் சிவாஜி பார்க் மைதானத்தை சுற்றிலும் வண்ணவிளக்குகள் ஜொலித்து, பட்டாசுகள் வானத்தில் 30 நிமிடம் வெடித்து.

Next Story

மேலும் செய்திகள்