திருப்பதியில் மொட்டையடித்த புதுச்சேரி முதலமைச்சர்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார்.
ஆண்டுதோறும் திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் முதலமைச்சர் நாராயணசாமி, தலைமுடி காணிக்கை செலுத்திவிட்டு, சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டார். விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்த அவர், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை பெற்றுகொண்டார்.
Next Story