மேள தாளங்களுடன் துர்கா சிலைகள் ஊர்வலம்..!
நவராத்திரியை முன்னிட்டு, திரிபுராவில் ஆற்றில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அகர்தலாவில் மேள தாளங்களுடன் துர்கா சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. தனது தந்தை வீட்டில் இருந்து துர்கா தேவியை, கயிலை மலைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வாக இந்த சிலை கரைப்பு நிகழ்ச்சி அரங்கேறியது.
Next Story