50 வயதுக்கு முன்பாக சபரிமலைக்கு செல்லமாட்டோம் : 3 சிறுமிகள் அறிவிப்பு

சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 3 சிறுமிகள் 50 வயதுக்கு முன்பாக சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
50 வயதுக்கு முன்பாக சபரிமலைக்கு செல்லமாட்டோம் : 3 சிறுமிகள் அறிவிப்பு
x
சபரிமலையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 3 சிறுமிகள் 50 வயதுக்கு முன்பாக சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 9 வயதுடைய ஒரு சிறுமியும், 10 வயதுடைய புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 சிறுமிகளும், தாங்கள் 3 வருடங்களாக தொடர்ந்து சபரிமலைக்கு வருவதாகவும், இதற்கு பின்னர் 2058இல் அதாவது, அவர்களுக்கு 50 வயதாகும் பொழுது தான் வருவார்கள் என்றும் அறிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்