"பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டியுள்ள அவர், சபரிமலையில் அமைதியை நிலைநாட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்