சபரிமலை பகுதியில் 144 தடை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
சபரிமலை பகுதியில் 144 தடை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!
x
4 பெண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்ற நிலையில் அவர்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பிச் சென்றுவிட்டனர். பக்தர்களின் தொடர் போராட்டத்தால் சபரிமலை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்