"வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை" - ராஜ்நாத் சிங்

தசரா கொண்டாட்டத்தின்போது அமிர்தசரஸில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வார்த்தைகளால் கூற முடியாத வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை - ராஜ்நாத் சிங்
x
தசரா கொண்டாட்டத்தின்போது அமிர்தசரஸில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வார்த்தைகளால் கூற முடியாத வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்