சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பிராமணர்கள் சங்கம் சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்
x
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பிராமணர்கள் சங்கம் சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலையில், பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. விரைவில், இந்த சீராய்வு மனு, விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்