திருப்பதி ஏழுமலையான் கோயில் : பாயும் தங்க குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக, கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக, கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். நான்கு மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
Next Story