"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை" - சுஷ்மாவிடம் தமிழிசை நேரில் கோரிக்கை
இலங்கை அரசு சிறைபிடித்துள்ள, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வலியுறுத்தினார்.
இலங்கை அரசு சிறைபிடித்துள்ள, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அ மைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வலியுறுத்தினார். அப்போது, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்ததாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
Next Story