"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை" - சுஷ்மாவிடம் தமிழிசை நேரில் கோரிக்கை

இலங்கை அரசு சிறைபிடித்துள்ள, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வலியுறுத்தினார்.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - சுஷ்மாவிடம் தமிழிசை நேரில் கோரிக்கை
x
இலங்கை அரசு சிறைபிடித்துள்ள, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத்துறை அ மைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் வலியுறுத்தினார். அப்போது, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்ததாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்