"இந்தியர் மனதில் கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்" - பிரதமர் மோடி புகழாரம்
ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல் கலாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
* ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல் கலாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
* இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி, தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தனித்துவமான ஆசிரியர் - சிறந்த ஊக்குவிப்பாளர் - ஆகச்சிறந்த விஞ்ஞானி என பதிவிட்டுள்ளார்.
* ஒவ்வொரு இந்தியனின் மனதிலும், சிந்தனையிலும் அப்துல்கலாம் வசித்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி, தமது பதிவில் புகழாரம் சூட்டி உள்ளார்.
Next Story