பெண்களை மாண்புடன் நடத்தவேண்டிய நேரம் இது - #MeToo குறித்து ராகுல்காந்தி கருத்து

பெண்களை மரியாதையுடனும், மாண்புடனும் நடத்துவதற்கு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
பெண்களை மாண்புடன் நடத்தவேண்டிய நேரம் இது - #MeToo குறித்து ராகுல்காந்தி கருத்து
x
பெண்களை மரியாதையுடனும், மாண்புடனும் நடத்துவதற்கு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீ டூ ஹேஸ்டேக் குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், மாற்றங்களை கொண்டுவர உண்மைகளை துணிச்சலாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்