டேராடூனில் முதலீட்டாளர் மாநாடு : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

உத்தரகண்ட் மாநிலத் தலைவர் டேராடூனில் 2 நாள் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டேராடூனில் முதலீட்டாளர் மாநாடு : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
உத்தரகண்ட் மாநிலத் தலைவர் டேராடூனில் 2 நாள் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது. இந்நிலையில், மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சியை சுற்றிப்பார்த்தார். முன்னதாக, அரங்கில் மத்திய திரைப்பட தணிக்கைத் துறை சார்பில் பல்துறை வளர்ச்சி தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மோடி ரசித்துப் பார்த்தார்.

Next Story

மேலும் செய்திகள்