சாமியாரால் தொடங்கப்பட்ட 'ராகுல் காந்தி கேண்டீன்'

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னோவில் ராஜூ பாபா என்ற அழைக்கப்படும் சாமியார் ஒருவர் ராகுல் காந்தியின் பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியுள்ளார்.
சாமியாரால் தொடங்கப்பட்ட ராகுல் காந்தி கேண்டீன்
x
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னோவில், ராஜூ பாபா என்ற அழைக்கப்படும் சாமியார் ஒருவர் ராகுல் காந்தியின் பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியுள்ளார். இங்கு ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. விரும்பி கொடுப்பவர்களிடம் இருந்து மட்டும், பணம் பெறப்படுகிறது. ராகுல் காந்தி மீதான சகோதர உணர்வால் அவரின் பெயரை உணவகத்திற்கு சூட்டி இருப்பதாகவும் ராஜூ பாபா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்