ஜம்மு - காஷ்மீர் : 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பனிஹால் என்ற மலைப்பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
ஜம்மு - காஷ்மீர் : 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
x
 டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்து மீட்கப்பட்ட 15 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்