துரத்திய யானை... உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்...

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள வனப்பகுதியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர்.
துரத்திய யானை... உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்...
x
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள வனப்பகுதியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை கண்ட ஒரு யானை  திடீரென துரத்தியது. இதைக்கண்டு,   சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், ஜீப்பை வேகமாக இயக்கினார். இதனால் யானையின் தாக்குதலில் இருந்து சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். இதனை ஜீப்பில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்