டெல்லி : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த வழிப்பறி..

டெல்லி கேஷவ்புர் பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மறித்த இரண்டு பேர், அவரைத் தாக்கி, கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப்பறித்து சென்றுள்ளனர்.
டெல்லி : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த வழிப்பறி..
x
டெல்லி கேஷவ்புர் பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மறித்த இரண்டு பேர், அவரைத் தாக்கி, கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப்பறித்து சென்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்