சிறுவன் மீது காரை ஏற்றிய பெண் : அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய அதிசயம்
மும்பையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது பெண் ஒருவர் காரை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது பெண் ஒருவர் காரை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரின் அடியில் சிக்கிய அந்த சிறுவன் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
Next Story