ஹிமாச்சல் பிரதேசம் கன மழை : ஹெலிகாப்டர் மூலம் வெளியேறி வரும் மக்கள்

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கன மழையாக ஆங்காங்கே பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம் கன மழை : ஹெலிகாப்டர் மூலம் வெளியேறி வரும் மக்கள்
x
லாஹூல் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சுற்றுலா தலமான குலு பகுதியில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு உணவு கொண்டு செல்லப்படுவதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்