பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் நேரமிது - பிபின் ராவத்
பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரமிது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை பழிவாங்க உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலையும், பேச்சுவார்த்தையையும் ஒன்றாக எடுத்து செல்ல இயலாது என்றும் பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story