மகனை மட்டையால் அடிக்கும் தாய் - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்
அரியானாவை சேர்ந்த பெண் ஒருவர் நடுத்தெருவில் தனது மகனை மட்டையால் அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அரியானாவை சேர்ந்த பெண் ஒருவர் நடுத்தெருவில் தனது மகனை மட்டையால் அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான விசாரணையில், அரியானா மாநிலம் ஹிஸார் என்ற இடத்தில் நடந்த சம்பவம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, மகனை சரமாரியாக அடித்து உதைக்கும் அந்த பெண்ணை பற்றி விசாரித்து வருவதாக ஹிஸார் காவல் அதிகாரி ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story