எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டத்தில் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...
x
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பந்திப்புரா மாவட்டத்தில் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களின் எச்சரிக்கையை மீறி, திரும்பி செல்ல மறுத்ததால், சுட்டு வீழ்த்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இவ்வாறு ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுவதால் தற்போது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது. 

Next Story

மேலும் செய்திகள்