உத்தரபிரதேசத்தில் பணி நேரத்தில் குத்தாட்டம் போட்ட காவலர்கள்

உத்தரபிரதேச மாநிலம் ஆரய்யா மாவட்டத்தில் பணி நேரத்தின் போது இரண்டு காவலர்கள் நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பணி நேரத்தில் குத்தாட்டம் போட்ட காவலர்கள்
x
உத்தரபிரதேச மாநிலம் ஆரய்யா மாவட்டத்தில், பணி நேரத்தின் போது இரண்டு காவலர்கள் நடனம் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ஆரய்யா மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சக நண்பர்களுடன்,  இரு காவலர்களும் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்