ஹைதராபாத் : முதன்முறையாக நாய்களுக்கான பிரத்யேக பூங்கா..!

இந்தியாவின் முதலாவது நாய் பூங்கா ஹைதராபாத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
ஹைதராபாத் : முதன்முறையாக நாய்களுக்கான பிரத்யேக பூங்கா..!
x
இந்தியாவின் முதலாவது நாய் பூங்கா ஹைதராபாத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த பூங்கா நாய்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் நாய்களுக்கு பயிற்சி அளிக்க தனியாக இடம், நடைபாதை,  குளங்கள், அரங்கம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை தவிர விலங்குகள் மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 'தி கென்னல் கிளப் ஆஃப் இந்தியா'வால் சான்றளிக்கப்பட்ட இந்த பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்