சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருக்குடைகள் - ஏழுமலையான் கோயிலில் ஒப்படைப்பு

கருட வாகன சேவைக்காக சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் ஏழுமலையான் கோயிலில் ஒப்படைக்கப்பட்டன.
சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருக்குடைகள் - ஏழுமலையான் கோயிலில் ஒப்படைப்பு
x
ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி, உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் ஆகியோர் முன்னிலையில் தேவஸ்தான துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத்திடம் வெண்பட்டு குடைகளை, தர்மார்த்த சமிதி அறக்கட்டளைன் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால் ஜீ, வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பக்தியுடன் ஏழுமலையானுக்கு குடைகளை எடுத்து வருவதற்காக நன்றி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்