விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை விரட்டியடித்த வனத்துறை

மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடித்தனர்.
விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகளை விரட்டியடித்த வனத்துறை
x
மேற்குவங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் உணவு தேடி, விளைநிலங்களுக்குள் புகுந்த 55 காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தியது. அச்சம் அடைந்த விவசாயிகள் வயல்களுக்கு செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன், அதிக சத்தம் எழுப்பியும், தீப்பந்தங்களை கையில் ஏந்தி சென்றும் யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்