உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - குடியரசுத் தலைவர் ராம்நாத் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் - குடியரசுத் தலைவர் ராம்நாத் நியமனம்
x
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அக்டோபர் 3ஆம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவருக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்