கரும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில், முழுக்க முழுக்க கரும்புகளைக் கொண்டு விநாயகர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கரும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விநாயகர்
x
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில், முழுக்க முழுக்க கரும்புகளைக் கொண்டு விநாயகர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தயாரிப்பதற்காக  சுமார் 5 டன் கரும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலையை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கரும்பால் ஆன விநாயகர் சிலையை உருவாக்கியதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்