தமிழக மக்களின் உதவிகளை மறக்க மாட்டோம் - அமைச்சர் கே.டி.ஜெலில் உருக்கம்

கோவையில் உள்ள ஐக்கிய ஜமாத் மற்றும் பீடி நிறுவனம் சார்பில், கேரள வெள்ள நிவாரண நிதியாக 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது
தமிழக மக்களின் உதவிகளை மறக்க மாட்டோம் - அமைச்சர் கே.டி.ஜெலில் உருக்கம்
x
கோவையில் உள்ள ஐக்கிய ஜமாத் மற்றும் பீடி நிறுவனம் சார்பில், கேரள வெள்ள நிவாரண நிதியாக 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இதனை கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலில் பெற்றுக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் உதவிகளை ஒரு போதும் மறக்க மாட்டோம் என தெரிவித்தார். மேலும், எலி காய்ச்சலை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்