மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே வாரத்தில் 2 பாலம் இடித்து விழுந்து விபத்து

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி நகரில் உள்ள பான்சிடேவா கால்வாய் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே வாரத்தில் 2 பாலம் இடித்து விழுந்து விபத்து
x
மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி நகரில் உள்ள பான்சிடேவா, (Phansidewa) கால்வாய் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது பாலம் இடிந்து விழுந்திருப்பதால், மாநிலத்தில் உள்ள பாலங்களின் உறுதித்தன்மை குறித்த கேள்வி அந்த மாநில மக்களிடம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்