சிம்லாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இமாச்சலப்பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் பெய்த கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சிம்லாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
இமாச்சலப்பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் பெய்த கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை மற்றும் பலத்த காற்றால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்