"மானசரோவர் ஏரி பகுதியில் வெறுப்புணர்வு இல்லை" - ராகுல்காந்தி

மானசரோவர் ஏரி நீரை, யார் வேண்டுமானாலும் அள்ளிப் பருகலாம் என்றும், எவ்வித வெறுப்புணர்விற்கும் அங்கு இடம்இல்லை என்றும், ராகுல் விவரித்துள்ளார்.
மானசரோவர் ஏரி பகுதியில் வெறுப்புணர்வு இல்லை - ராகுல்காந்தி
x
கைலாஷ் மானசரோவர் ஏரியின் நீர் மென்மையாக எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக உள்ளதாகவும், அது மக்களுக்கு எல்லாவற்றையும் தருவதாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். மானசரோவர் ஏரி நீரை, யார் வேண்டுமானாலும் அள்ளிப் பருகலாம் என்றும், எவ்வித வெறுப்புணர்விற்கும் அங்கு இடம்இல்லை என்றும், ராகுல் விவரித்துள்ளார். அதனால் தான் இந்தியர்கள் மானசரோவர் ஏரியை வணங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்