மத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் ஷித்தி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
மத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்
x
மத்திய பிரதேச மாநிலம் ஷித்தி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது, அவரது வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் "ஜன் ஆசிர்வாத் யாத்திரை" எனும் பெயரில் சிவராஜ் சிங் சவுகான் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஷித்தி மாவட்டம் சுர்ஹாத் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்