கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
x
கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக 'பசு வதை செய்வோம்' என வெளிப்படையாக கூறியதாலேயே கேரளாவில் இவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'யாரெல்லாம் இந்துக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்' எனவும் பசன்னகவுடா பாட்டீல்  தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்