நகைக்கடையில் கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புதுச்சேரியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகைக்கடையில் கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
புதுச்சேரியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தவளக்குப்பம் பகுதியில் முகேஷ் என்பவரின் நகை மற்றும் அடகு கடையில் புகுந்த மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முடியாமல் தப்பி சென்றதால் அதிலிருந்த நகைகள் தப்பின. கொள்ளையர்களில் ஒருவன்  தப்பி சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்