கேரள முதலமைச்சர் அவசர ஆலோசனை

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
கேரள முதலமைச்சர் அவசர ஆலோசனை
x
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அம்மாநில உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலாளர் டோம் ஜோஸ், வருவாய் கூடுதல் தலைமை செயலாளர் பி.எல்.குரியன், முதலமைச்சரின் பிரதான செயலாளர் எம்.வி.ஷங்கர்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். பம்பை நதியில் திடீர் வெள்ளபெருக்கு காரணமாக நீரில் மூழ்கியுள்ள பத்தனம் திட்டா மக்களை மீட்பது உள்ளிட்ட  முக்கிய மீட்பு பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்