பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டம் : ஓர் அலசல்

ஆயுஷ்மான் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் வருகிற செப்டம்பர் 25-ல் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டம் : ஓர் அலசல்
x
ஆயுஷ்மான் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் வருகிற செப்டம்பர் 25 - ல் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி - செங்கோட்டையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர், இந்த திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு கிடைக்கும் என்று உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்