இருசக்கர வாகனங்கள் மீது காரை ஏற்றிய போலீஸ்
உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரியை இளைஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரியை இளைஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. Bulandshahr மாவட்டத்தில், முன் பகை காரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் இருசக்கர வாகனங்கள் மீது வேண்டுமென்றே காரை அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த போலீஸ் அதிகாரியை சுற்றி வளைத்த இளைஞர்கள் சாலையில் அவரை புரட்டி எடுத்தனர். இதில் போலீஸ் படுகாயம் அடைந்த நிலையில், அவரது சீருடை கிழிந்தன.
Next Story