3 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்கா நல்லூர் கிராமத்தில்,3 குழந்தைகளை நதியில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர மனம் படைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
3 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்கா நல்லூர் கிராமத்தில்,3 குழந்தைகளை நதியில் தள்ளிவிட்டு கொலை செய்த கொடூர மனம் படைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, பெற்ற குழந்தைகளையே வெங்கடேசன் என்ற அந்த நபர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. 3 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வெங்கடேசனை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்