தாய், 2 வயது குழந்தை மீது தாக்குதல்
உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தாய் மற்றும் 2 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தாய் மற்றும் 2 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக, தாய் மற்றும் அவரது குழந்தை மீது சில பெண்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது யாரும் அவரை காப்பாற்ற முன் வராமல், பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story