தேசிய கீதத்தை அவமதித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஷ்மீரில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்
தேசிய கீதத்தை அவமதித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
காஷ்மீர் மத்திய பல்கலைகழக விழாவில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழாவின் போது தேசிய கீதம் இசைக்கப்பட, மாணவர்கள் சிலர் இருக்கையில் அமர்ந்து தேசிய கீதத்தை அவமதித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், விரைவில், விசாரணை மேற்கொண்டு சம்பந்தபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்