"செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டோம்" - பிரதமர் நரேந்திர மோடி

ஏர் இந்தியா விற்பனையை பொருத்தவரை, இந்திய அரசு என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ அதை மிக சிறப்பாக செய்துவிட்டது - பிரதமர் நரேந்திர மோடி
செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டோம் - பிரதமர் நரேந்திர மோடி
x
ஏர் இந்தியா விற்பனையை பொருத்தவரை, இந்திய அரசு என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ அதை மிக சிறப்பாக செய்துவிட்டதாகவும், அப்படி இருந்தும் ஏர் இந்தியாவை வாங்க யாரும் வரவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  ஏர் இந்தியா விற்பனை தோல்வி குறித்த அறிவிப்பு வெளியான பின்னர் முதன்முறையாக அது குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்