"சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தால்தான் வெற்றியாளராக முடியும்" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தால் தான் வெற்றியாளராக இருக்க முடியும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தால்தான் வெற்றியாளராக முடியும் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
x
தேசிய மாணவர் அமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் , அதிக வேலை செய்தால் அதிக தவறுகள் நடக்கும் வேலையே செய்யவில்லை என்றால் தவறு நடக்காது என்று பேசினார். எனவே அமைதியாக வீட்டிலேயே இருந்து விட்டால் எதுவும் நடக்காது என்றும் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தால் மட்டுமே வெற்றியாளராக முடியும் எனவும் தெரிவித்தார். சிவக்குமாரின் பேச்சு சர்ச்சையை ஏற்படு்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்