ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

உலகத் தமிழ் மாநாடு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.5 கோடி செலவில் நடத்தப்படும் - முதலமைச்சர்
ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
x
பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை



* ரூ.1 கோடி செலவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும்.

* உலகத் தமிழ் மாநாடு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.5 கோடி செலவில் நடத்தப்படும் 

* இணையதளத்தில் தமிழை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு

* கோயில் திருப்பணி மற்றும் புனரமைப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில்  ரூ.30 கோடியில் தங்கும் விடுதிகள் கட்டப்படும்

* சிறந்த விளையாட்டு வீரர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் 

* மாவட்ட விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும் 

Next Story

மேலும் செய்திகள்