ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி உரை

நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று உரை
ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி உரை
x
நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு. தேசியவாதம், தேச பக்தி குறித்து பேச வந்ததாக பிரணாப் விளக்கம்.

விழாவில் பேசிய பிரணாப்

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; சகிப்புத்தன்மையே முக்கிய கொள்கை.

சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது தேசியவாதத்தை சீர்குலைப்பதாக உள்ளது.

மதம் மூலம் இந்தியாவின் அடையாளத்தை தீர்மானிக்க முடியாது.

நாட்டின் சமூக பொருளாதார மாற்றத்திற்கு அரசியலமைப்பு சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என கூறினார்

Next Story

மேலும் செய்திகள்