கிரிக்கெட் விளையாட்டில் மோதல் - மட்டையால் இளைஞருக்கு அடி
பீகாரில் நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டின் போது மோதல் - கிரிக்கெட் மட்டையால் இளைஞருக்கு அடி
பீகார் மாநிலம் பாட்னாவில் கிரிக்கெட் விளையாட்டின் போது, ஒரு இளைஞரை சிலர் பெல்ட் மற்றும் கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story