ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்கிறார் பிரணாப்

பிரணாப் பங்கேற்பு குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகள்
ஆர்.எஸ்.எஸ். விழாவில் பங்கேற்கிறார் பிரணாப்
x
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் வரும் 7ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்ற உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்க வேண்டாம் என பல்வேறு தரப்பில் இருந்தும் பிரணாப்புக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்காத பிரணாப் முகர்ஜி, நான் என்ன சொல்ல வேண்டும் என நினைத்துள்ளேனோ அதனை, நாக்பூரில் சொல்வேன்  என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்