கேரளாவில் மேலும் 2 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று!

x

கேரளாவில் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு பட்டியலில் உள்ள அனைவரின் மாதிரிகளும் நெகட்டிவ் என வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


கேரளாவில் மூன்று பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுடன் தொடர்பு பட்டியலில் இருந்த அனைவருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் நோய் பரவுதல் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்