"தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது"; "அப்பாக்கள், மகள்களுக்கு சமர்ப்பணம்" - இசையமைப்பாளர் இமான் பேட்டி

"கண்ணான கண்ணே" பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது; அப்பாக்கள், மகள்களுக்கு சமர்ப்பணம் - இசையமைப்பாளர் இமான் பேட்டி
x
"கண்ணான கண்ணே" பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவிற்காக டெல்லி வந்த அவர், தமிழகத்தில் இருந்து தற்போது தேசிய  விருதை பெறும் அனைவருடனும் பணியாற்றி உள்ளேன். அவர்களோடு சேர்ந்து ஒரே மேடையில் விருதை பெறுவது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றார். மேலும், இது ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அங்கீகாரம் என குறிப்பிட்ட இமான், விருதை அனைத்து அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார். மேலும், அடுத்து வரும் நாட்களில் "அண்ணாத்த" படத்தில் மீதம் உள்ள பாடல்கள் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்