"மாரியம்மாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி" - 'சார்பட்டா பரம்பரை' துஷாரா விஜயன் நெகிழ்ச்சி

செல்லுமிடமெல்லாம் மக்கள், மாரியம்மாவாக கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாக சார்பட்டா பரம்பரை திரைப்பட நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.
மாரியம்மாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி - சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயன் நெகிழ்ச்சி
x
செல்லுமிடமெல்லாம் மக்கள், மாரியம்மாவாக கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாக சார்பட்டா பரம்பரை திரைப்பட நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். படம் வெளியான பின்னரும் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து தம்மால் வெளிவரமுடியவில்லை என்றும், பல வருடங்களாக காத்திருந்த வெற்றி, சார்பட்டா பரம்பரை படத்தில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்